Open in app
Home
Notifications
Lists
Stories

Write
Ponnumani Gurusamy
Ponnumani Gurusamy

Home

May 27, 2021

சிவாக்கியம் — சிவாக்கியர் சித்தர் பாடல்

திருவான்மியூரில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் ஆலயத்தில் சித்தரால் சிவன் சன்னதி முன் அமர்ந்து தினமும் இரவு பாடப்பட்ட பாடலை இன்றும் சிவ பக்தர்கள் கடைபிடித்து பாடிவருகிறார்கள்!!! அனைவரது குரலும் சற்றும் தளராது பக்தியுடன் ஓங்கி ஒலிப்பது கேட்கும் நமக்கும் அவர்களுடன் சேர்ந்து பாட வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது!!! ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய ஓம் ஓம்…

2 min read


Feb 16, 2021

How do download and installation of PostgreSql Admin

First We do Start download in PostgreSql Below Mentioned Link https://www.enterprisedb.com/postgres-tutorials/how-quickly-build-api-using-nodejs-postgresql Then Select Downloads Button on Top Corner on Right Side. Then Open Next Page of EDB Account. Select Postgres SQL’s Right Arrow

Postgres

3 min read

How Can do Start Download and Installation of PostgreSql Admin
How Can do Start Download and Installation of PostgreSql Admin

Feb 16, 2021

How do download and installation of Mirth Connect

First We do Start download Mirth Connect 3.7 in Below Mentioned Link https://www.caduceus.es/en/download-mirth-connect/ Then Select Below mentioned option used for Download Download NextGen Mirth Connect 3.7.1 — Windows-64bit Installer When file has been Download.First …

Mirth

4 min read

How do Download and Installation of Mirth Connect
How do Download and Installation of Mirth Connect

Published in மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

·May 27, 2020

பெண்கல்வி — பாரதியார்

கும்மியடி, தமிழ்நாடு முழுதும் குலுங்கிட கை கொட்டி கும்மியடி … நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின, நன்மை கண்டோமென கும்மியடி … ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை, என்று எண்ணியிருந்தவர் மாய்ந்தது விட்டார்… வீட்டுக்குலே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைக் கவிழ்ந்தார்…. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்…. எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப் பிள்ளை காணென்று கும்மியடி….

கவிதைகள்

1 min read


Published in மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

·May 27, 2020

பாரதி கவிதை

பாரதி கவிதைகள் தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே, பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே பாங்கியோ டென்று சொன்னாய் வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா! மார்பு துடிக்கு தடீ! பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப்போலவே பாவை தெரியு தடி! மேனி கொதிக்கு தடி!-தலை சுற்றியே வேதனை செய்கு தடீ! வானி லிடத்தை யெல்லாம்-இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்! மோனத் திருக்குதடீ! இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே,

பாரதியார்

1 min read


May 25, 2020

Value of Life [வாழ்க்கையின் மதிப்பு ]

எல்லா பசங்களுக்கும் தன் இளம் வயசுல தோணக்கூடிய சந்தேகம் ஒரு பையனுக்கு தோணுது. அத அந்த பையன் அவன் அப்பா கிட்ட கேட்குறான். அப்பா, “Value of Life[ வாழ்க்கையின் மதிப்பு]” அப்டினு எல்லாரும் பேசுறாங்களே, அப்டினா என்ன அப்பா அப்டின்னு. அதுக்கு அவங்க அப்பா, அவன் கையில ஒரு கல்லை கொடுத்துட்டு, தம்பி இத மார்க்கெட்டுக்கு போய் வித்துட்டு வா. யாரு என்ன கேட்டாலும் வாய தொறந்து ஏதும்…

2 min read


May 23, 2020

உத்தவரின் கேள்வியும், பகவான் வாசுதேவ கிருஷ்ணரின் பதிலும்

உத்தவரின் கேள்வியும், பகவான் வாசுதேவ கிருஷ்ணரின் பதிலும் காந்தாரியின் சாபம்: மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்று, யுதிஷ்டிரன்(தருமர்), அஷ்தினாபுரத்தின் அரசராக முடிசூட்டும் வேளையில், துரியோதனின் தாய் காந்தாரியிடம் சாபத்தைப் பெற்றார் மாயக்கண்ணன் வாசுதேவ கிருஷ்ணர். சாபத்தைப் பெற்ற பின்னர் கிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்கு முடி சூட்டுகிறார். அதன் பின்னர் யுதிஷ்டரினால் உலகம் அனைத்திலும் தர்மம் நிலை நாட்டப் பெற்று மக்கள் நிம்மதி கொண்டு வாழ்கின்றனர்.

Tamil

4 min read

உத்தவரின் கேள்வியும், பகவான் வாசுதேவ கிருஷ்ணரின் பதிலும்
உத்தவரின் கேள்வியும், பகவான் வாசுதேவ கிருஷ்ணரின் பதிலும்

Mar 14, 2020

Annie Mathew, CIO

Mother Dairy Fruit & Vegetable Pvt.Ltd. We all speak about equality and Feminism. But, I don’t know if we will respect women and give the opportunities to them. Day to day women fight with men and get their rights and opportunities. They think “Education is only for our main asset…

Women In Business

2 min read


Published in மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

·Mar 10, 2020

“மகாபாரதம் -வேத வியாசர்”

“பெண்ணே நீ யார் ?”: யமுனை நதியில் படகு மிதந்து கொண்டு இருந்தது.பராசர முனிவரின் மனம் காற்றில் பறந்து கொண்டு இருந்தது .பக்கத்தில் இருந்த அனந்த பழுப்பு நிற அழகி பராசர முனிவரின் கவனத்தை ஈர்த்தாள் .அந்த அழகியின் மேனியில் இருந்து ஓர் நறுமணம் வீசியது .பரவசம் ஆனார் பராசரர்.உடனே கேட்டார் .“பெண்ணே நீ யார் ?” பதில் ஏதும் வராததால் பராசரர் தனது புல்லாங்குழலில் புயலைக் கிளப்பினார் .பின்பு…

தமிழ் கவிதை

4 min read


Published in மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

·Mar 10, 2020

எம்மை ஆள்பவனே

எவரும் வாழ, நாம் பெற்ற சுதந்திரம் — இன்று மதம் கொண்டு நம்மை பிரிக்கிறதே, “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் தாரக மந்திரமே — இன்று “ஒற்றுமையில் வேற்றுமை”யாக நிற்கிறதே கூடி வாழ்வது கோடி நன்மையல்லவா நாடாளும் அரசனே உமக்கு இது புரியலையா, சட்டங்கள் என்பது சட்டைப்பையின் பணமாகுமா நினைத்த நேரத்தில் கொடுப்பதற்க்கு இந்நாடு பொதுவல்லவா, நம் தேச மக்களுக்கு இது போதுமல்லவா, எவரும் இங்கு வாழ்வதற்க்கு. ஜனங்களின் நாயகனாக இருப்பது தானே

தமிழ் கவிதை

1 min read

எம்மை ஆள்பவனே
எம்மை ஆள்பவனே
Ponnumani Gurusamy

Ponnumani Gurusamy

Trying to write something…….

Following
  • Dave Schools

    Dave Schools

  • Iam Muneeb

    Iam Muneeb

  • Srijib Mandal

    Srijib Mandal

Help

Status

Writers

Blog

Careers

Privacy

Terms

About

Knowable